Blog

கொரோனா மரணங்கள் 10,000

இலங்கையில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தொட்டுள்ளது. இந்த வருடத்தில் குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே இதில் அதிகம்.…

92,430 பைஸர் ஊசிகள் இலங்கைக்கு வந்தன

இலங்கை இலங்கை மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 92,430 பைஸர் வகை தடுப்பூசிகள் இன்று(06.09) அதிகாலை இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.…

பாடகர் சுனில் பெரேரா மறைவு

இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

இலங்கையின் கொவிட் தொற்று விபரம்- 2021.09.05

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியலத்தில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம். ●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்…

ஐநா சபை ஒரு வழக்காடு மன்றம். இலகுவில் தீர்ப்பு கிடைக்காது – மனோ MP

ஐநா சபை ஒரு வழக்காடு மன்றம். அங்கே வழக்காடத்தான் அதிக சந்தர்ப்பம். இலேசில் தீர்ப்பு கிடைக்காதுஎன பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு…

7ம் திகதி முதல் வவுனியாவில் தடுப்பூசி வழங்கப்படும் – இடங்களின் முழுமை விபரம்

வவுனியாவுக்கான 81 ஆயிரம் கொரோனா  தடுப்பூசிகள் இன்று மாலை  (05.09.2021) வவுனியாவை வந்தடைந்துள்ளன. அதனடிப்படையில் வரும் 7ம் திகதி செய்வாய்க்கிழமை காலை…

இலங்கை கலைஞர்களுக்கு வி தமிழ் இணையத்தில் தனி பகுதி

அனைவருக்கும் வணக்கம் என்னால் இந்த புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இலங்கை கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கும் முகமாக சினிமா பகுதியில் இலங்கை…

கோதுமை மா விலை கூடாது

கோதுமை மாவின் விலையினை அதிகரிக்கமாட்டோம் என கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளன. அரசுக்கும், கோதுமை மா இறக்குமதி…

ரவி சாஸ்திரிக்கு கொரோனா, முக்கிய பயிற்றுவிப்பாளர்கள் தனிமைப்படுத்தலில்

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கட் அணியின் தலமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்றுவிப்பளர் பரத் அருண், உடலியக்க நிபுணர் நித்தீன் பட்டேல், களத்தடுப்பு  பயிற்றுவிப்பாளர் ஶ்ரீதர்,  ஆகிய நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட்  கட்டுபபாட்டுச் சபை அறிவித்துள்ளது. ரவிசாஸ்திரிக்கு காய்ச்சல் ஏற்பட்டதனை தொடர்ந்து  அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  பாதுகாப்பின்  நிமிர்த்தமே மற்றைய நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். PCR முடிவுகளில் கொரோனாஉறுதி செய்யப்படின் அவர்கள் விடுதியில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவாரகள். மீண்டும் PCR முடிவில்கொரோனா இல்லை என உறுதியானதும் அணியுடன்  இணைவார்கள். நடைபெறும் போட்டிக்கு எந்தபாதிப்புமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கு இந்தியா அணி செவ்வாய்க்கிழமை மென்செஸ்டருக்கு…

வேடுவ சமூக தலைவரின் மனைவி கொரோனாவால் இறப்பு

இலங்கையின் வேடுவர் சமுகத்தின் தலைவரான ஊருவரிகே வன்னி லாகே அத்தோவின் மனைவி ஊர்வரிகே ஹீன் மெனிக்கா கொவிட் தொற்றுக் காரணமாக மரணமடைந்துள்ளார்.…