Blog

இலங்கையின் கொவிட் விபரம்- 2021.09.04

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் நேற்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியலத்தில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம். ●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்…

20-30 வயதானோருக்கான தடுப்பூசிகள் கொழும்பில் நாளை முதல்

20-30 வயதானோருக்கான தடுப்பூசிகள் நாளை கொழும்பில் வழங்க ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட தொற்றுயிலாளர் வைத்தியகலாநிதி டினுக குருகே தெரிவித்துள்ளார். கடந்த வாரம்…

இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி

இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி தோல்வியினை சந்தித்துள்ளது. இந்த தோல்வியின் மூலம்…

இலங்கை, தென்னாபிரிக்கா போட்டி ஆரம்பம். தென்னாபிரிக்க முதலில் துடுப்பாட்டம்

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஆரம்பமகிறது. கடும் மழை காரணமாக போட்டி நடைபெறாத என்ற சந்தேகம்…

தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் இறக்கின்றனர்

கொரோனோ தொற்று காரணமாக இருப்பவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இறக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களே. தடுப்பூசிகளை…

இலங்கை, தென்னாபிரிக்க இரண்டாவது போட்டி நடைபெறுவது சந்தேகம்

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவது சந்தேகம். கொழும்பில் கடும் மழை பெய்து வருகிறது.…

YouTube-இல் அதிக செலவு பண்ணி உணவு தயாரிக்கும் வீடியோ போடுகிறார்களே, இவர்களுக்கு எப்படி வருமானம் வரும்?

அதிக செலவு செய்து தயாரிக்கும் உணவுகளை அவர்கள் வீண் செய்வதில்லையே.. ஒன்று குடும்பத்தினரிடம் பகிர்ந்து உண்வார்கள் இல்லையேல் அருகில் இருக்கும் ஆதரவற்றோர்…

நியூசிலாந்தில் கொல்லப்பட்டவர் காத்தான்குடியை சேர்ந்தவர்.

நேற்றையதினம்(03.09.2021) நியூசிலாந்து ஒக்லாண்ட் மாநகரத்திலுள்ள பல் பொருள் வாணிப நிலயத்தினுள் 6 பேரை கத்தியால் குற்றி காயபப்டுத்திய இலங்கையர், காத்தான்குடியை சேர்ந்தவர்…

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி/டீ குடித்தால் உடலுக்கு கெடுதலா? அதே போல சாப்பிட்ட உடனே காபி/டீ குடித்தால் உடலுக்கு கெடுதலா? மருத்துவர்கள் விளக்கம் கூறுங்கள்.

மருத்துவரில்லை படித்ததை பதிவு செய்கிறேன். பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் முதலில் தேடுவது டீ அல்லது காபியைத்தான். இவற்றில் ஒன்றுடன் நாளைத்…

நியூசிலாந்தில் கொல்லப்பட்டவரின் விபரங்களை அரசு கோரியுள்ளது

நேற்றையதினம்(03.09.2021) நியூசிலாந்து ஒக்லாண்ட் மாநகரத்திலுள்ள பல் பொருள் வாணிப நிலயத்தினுள் 6 பேரை கத்தியால் குற்றி காயபப்டுத்திய இலங்கையர் நியூசிலாந்து பொலிஸாரினால்…