பிரிவினைவாதிகளால் நாடு பிளவுப்படக்கூடாது – சாகர!

முன்னாள் ஜனாதிபதிகள் 7 பேரும் 13 ஆம் திருத்தத்தை அமுற்படுத்தவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரவுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர…

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் ஐந்தில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்று…

கொழும்பின் பிரபல வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மின் இணைப்பை துண்டித்தமைக்காக இலங்கை மின்சார சபை சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.  மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய…

நைஜர் ஜனாதிபதி ஆட்சியிலிருந்து வெளியேற்றம்!

மேற்கு ஆபிரிக்க நைஜரின் ஜனாதிபதியான மொஹமட் பாஸூம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜரில் நடைபெற்ற தேசிய தொலைக்காட்சி…

இன்றைய வானிலை!

இன்று (27.07) மேல், சப்ரகமுவ மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…

நடுக்கடலில் பற்றி எரிந்த சரக்கு கப்பல்!

நெதர்லாந்தின் வடக்கு கடற்பரப்பில் சுமார் மூவாயிரம் கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் ஒன்று நேற்று (26.07) தீபிடித்து எரிந்துள்ளது. இந்த தீ…

தினப்பலன் 27.07.2023 வியாழக்கிழமை!

மேஷம் – லாபம் மிதுனம் – சுகம் கடகம் – நட்பு சிம்மம் – கவனம் கன்னி – வெற்றி துலாம்…

13வது திருத்தம் தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே நோக்கம்!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம்…

இனப்பிரச்சினைக்கு நடைமுறை ரீதியான தீர்வு முன்வைக்கப்படவில்லை!

வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை…

கட்டட வடிவமைப்பாளர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு!

யாழில் கட்டட வடிவமைப்பாளர் பயிற்சியை நிறைவு செய்த பயனாளிகளுக்கு தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் ( NVQ level -iii )வழங்கும்…

Exit mobile version