ஐக்கிய நாடுகளின் உயரதிகாரிகள் குழு கிளிநொச்சிக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின்(UNDP) உயரதிகாரிகள் இன்று (11.07) கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க…

அஸ்வெசும திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

அஸ்வெசும நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, முதியோர் பயனாளிகள், சிறுநீரக நோயால்…

தரம் குறைந்த மருந்துகள் புலக்கத்தில் இருக்கின்றன – வைத்தியர் எச்சரிக்கை!

மருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுகூடம் இல்லாததால், தரம் குறைந்த மருந்துகள் சந்தையில் அதிகளவில் புலக்கத்தில் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்…

நவகமுவ சம்பவம் – பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு!

நவகமுவ பௌத்த தேரர் விவகாரத்தின் பின்னணியில் புலம் பெயர் தமிழர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள…

மகிந்தவுக்கு அதிகாரம் வழங்க காத்திருக்கும் மக்கள்!

மகிந்தவுக்கு அதிகாரம் வழங்குவதற்கான வழியை மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக்…

பிரான்ஸ் கடற்படை கப்பல் இலங்கை வந்தது!

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இன்று (11.07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘”லோரெய்ன்” என்ற கப்பலே உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக…

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவர முடியும் – சுனில் வட்டகல!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவிநீக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள்…

எதிர்க்கட்சியிலிருந்து சுயாதீன தெரிவுக்குழுவை நியமிக்க சஜித் யோசனை.

இந்நாட்டில் ஏற்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான ஏதுவாக அமைந்த காரணங்களை வெளிப்படையாகக் கண்டறிந்து யதார்த்தங்களை தெரிந்து கொள்ளும் முகமாக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை…

நஷ்ட ஈட்டை வழங்க மைத்திரிபால அவகாசம் கோரினார்.

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக்கான மீதி பணத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கால அவகாசம் கோரி…

ஸ்வீடன் நேட்டோவில் இணைய துருக்கி ஒப்புதல்!

ஸ்வீடன் நேட்டோவில் இணைய துருக்கி ஒப்புதல் அளித்துள்ளது. லித்துவேனியாவின் தலைநகரான வில்னிசில் நேட்டோ உச்சிமாநாடு இன்று (07.11) ஆரம்பமாகவுள்ளது. இதில் அமெரிக்க…