தரமற்ற மருந்து பாவனையால் கடந்த மூன்று மாதங்களில், 09 பேர் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்த…
Important
அரசியலில் மதச்சாற்பற்ற கொள்கை உருவாக வேண்டும் – மனோ கணேசன்
பாலியல் சம்பவங்களில் ஜப்பானில் அகப்பட்ட மாகல் கந்தே சுதந்த ஆமதுரு மற்றும் இலங்கையில் அகப்பட்ட பல்லேகம சுமன ஆமதுரு என்ற தேரர்கள்,…
வருடத்தின் இரண்டாம் பாதியில் பொருளாதாரம் மீட்சியடையும் – நந்தலால் வீரசிங்க!
நாட்டின் பொருளாதார மீட்சியை வருடத்தின் இரண்டாம் பாதியில் காணலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம்…
பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு
பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு…
பிக்குவையும், இரு பெண்களையும் தாக்கியவர்களை கைது செய்ய உத்தரவு
அண்மையில் பௌத்த மத பிக்குவையும், இரு பெண்களையும் தாக்கி அவர்களை நிர்வாணமாக்கி அந்த வீடியோவை வெளியிட்ட நபர்களை உடனடியாக கைது செய்து…
மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படுவாரா?
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு…
நியூசிலாந்து மகளிர் அணிக்கு வெற்றி
இலங்கை மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி இன்று (08.07) பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
தனது கடமைகளை பொறுப்பேற்கும் உமாமகேஸ்வரன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் வருகிற ஞாயிற்றுக்கிழமை (09.07) தனது கடமைகளை பொறுபேற்கவுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடமிருந்து…
விடுமுறை எடுக்காமல் 74 ஆண்டுகள் பணியாற்றிய மூதாட்டி!
அமெரிக்காவின் டெக்சாசை சேர்ந்த மெல்பா மெபேன் (வயது 90) எனும் மூதாட்டி தனது 16 வயதிலிருந்து தற்போது வரையில் விடுமுறை எடுக்காமல்…
இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மொஹான் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி…