காலனித்துவ ஆட்சியின்போது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை இலங்கைக்கு வழங்கும் நெதர்லாந்து!

காலனித்துவ காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 478 பொருட்களை  நெதர்லாந்து  அரசாங்கம் இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு மீள வழங்கவுள்ளது.  இதன்படி கண்டியின்…

சஜித் தலையை பாவிக்க வேண்டும்- ஹிருணிக்கா

அரசியலுக்குள் ஒருவர் வந்துவிட்டால் அவர் தலையை பாவிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா சதுரங்கம் விளையாடுவது போன்று…

மன்னாரில் கரையொதுங்கிய பாரிய இழுவைப்படகு!

இந்தியாவிற்கு சொந்தமானது என கருதப்படும் பாரிய இழுவைப்படகு ஒன்று நேற்று (07.07) மன்னார், நடுக்குடா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக தலைமன்னார் பொலிஸார்…

விமானிகளின் அர்ப்பணிப்பற்ற செயற்பாடே பிரச்சினைகளுக்கு காரணம் – நிமல் சிறிபால டி சில்வா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விமானிகள் பற்றாக்குறையினால் பிரச்சினைகளை சந்திக்கவில்லை எனவும், விமானிகளின் அர்ப்பணிப்பற்ற செயற்பாடு காரணமாகவே பிரச்சினைகளை சந்தித்துள்ளதாகவும் சிவில் விமான…

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக்கடலை, களை சாறும் இயந்திரம் வழங்கி வைப்பு!

வன்னி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தினால் ( ILO) களை சாறும் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான்…

வியட்நாம் தொழில்நுட்ப தொழில்மயமாக்கலில் இருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கை, வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் மீள் ஒழுங்குபடுத்தல் கூட்டம் சபாநாயகர் கௌரவ…

திரிபோஷ நிறுவனத்தின் அறிவிப்பு!

இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் பணியாளர்கள் அதிக செயற்திறனுடன் பணியில் ஈடுபடுவதாகவும், மற்றும் நிறுவனத்தின் இயந்திரங்கள் அனைத்தும் தற்போது அதிகபட்ச திறனில் இயங்கி…

சுகாதாரத் துறைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை

மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று…

கொழும்புவாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக  பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். எதிர்வரும்…

இன்றும் மழையுடனான வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று (08.07) மழை பெய்யக்கூடும்…