நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்யாது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை…
Important
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தொடர்ச்சியான ஆதரவு
ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரியவை சந்தித்துள்ளார். இந்த…
கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு அரசாங்கம் தீர்வு
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை24 மணி நேரமும் இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…
மன்னார் மீட்கப்பட்ட பெறுந்தொகையான போதைப்பொருள்
மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியானகேரள கஞ்சா…
நெல்லுக்கான விலையை நிர்ணயித்த அரசாங்கம்
நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, அரசாங்கம் புதிய விலைகளை நிர்ணயித்துள்ளதாகவிவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். விசேட ஊடக…
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டவரப்பட்ட பறவைகள் – மூவர் கைது
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கரிசல் …
இன்றைய வாநிலை..!
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
தினப்பலன் – 05.02.2025 – புதன்கிழமை
மேஷம் – பொறுமை ரிஷபம் – ஆக்கம் மிதுனம் – ஆதரவு கடகம் – நலம் சிம்மம் – பக்தி கன்னி…
ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் பிரதமர் இடையே சந்திப்பு
இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர்ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா பெப்ரவரி 03ஆம் திகதி…
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் விஜயம்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியர் ப.சத்தியலிங்கம் அவர்கள் நேற்று (03.02) விஜயம் மேற்கொண்டார். இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர்…