எதிர்காலத்தை நோக்கிய சுதந்திரத்தை கொண்டாடுகிறோம் – ஜனாதிபதி

கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் நாட்டின் மத்தியிலும் வாழும் மக்கள்…

மன்னாரில் இடம்பெற்ற 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வானது இன்று(04.02) மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் கோட்டாபய?

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு புதிய தலைமை சூத்திரதாரியை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பிவிதுரு ஹெல…

சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகள் சிலர் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34 ஆவது…

கடற்றொழில் அமைச்சரின் சுதந்திர தின வாழத்துச் செய்தி

” வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் இலங்கை அடைந்து, நாட்டின் உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம்.” – என்று…

எதிர்கட்சித் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,…

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,…

சுதந்திர தின விழா ஆரம்பம்

77 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன்…

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, “இன்று…

இன்றைய வாநிலை..!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…