கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள்,உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி…
Important
சமுர்த்தி பயனாளிகளிடம் நிதி சேகரிக்க வேண்டாம் – டக்ளஸ்
யாழ் மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடம் மது ஒழிப்பு, கொடி வாரம் என நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என…
விமான ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை – சஜித்!
நாட்டில் விமான ஓட்டுனர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக சேவையில் இருக்கும் விமான ஓட்டுனர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக…
புதிய நிதி ஒப்பந்தத்திற்கான தலைவர்களுக்கான மாநாட்டில் ஜனாதிபதி உரை
மத்திய வருமானம் பெறும் நாடுகள் எதிர்கொண்டு வருகின்ற கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட சவால்களை முறையாகவும் செயற்திறனுடம் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி…
உலகக்கிண்ண தெரிவுப்போட்டி-இலங்கை இலகு வெற்றி
உலகக்கிண்ண தெரிவு தொடரின் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியில் ஓமான் அணியினை இலங்கை அணி மிகவும் இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. ஓமான்…
தேசபந்து தென்னகோனின் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது!
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு ஜீன் 26…
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய தலைவர் பொறுப்பேற்றார்.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று(23.06) பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்பு சபையின் அனுமதியின் பின்னர்…
“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்”- காசோலைகள் வழங்கிவைப்பு!
“சுபீட்சத்தின் நோக்கு – உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு…
டயனா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோரிக்கை!
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம்…
SJBயின் நிலை குறித்து அதிருப்தி வெளியிட்ட ஹிருணிகா!
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) இன் தற்போதைய நிலைமை குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவியுமான ஹிருணிகா…