எம்பிலிப்பிட்டிய – வெலிக்கடையாய பகுதியில் இன்று (ஜூன் 24) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச்சூட்டு…
Important
ஐ.நா இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு கைகொடுக்கும்- ஐ.நா செயலாளர்
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின்…
வவுனியாவில் புத்தக பண்பாட்டு திருவிழா!
வவுனியா தமிழ் மாமன்றம் தனது 10 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி மாபெரும் புத்தக பண்பாட்டு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த…
பொலன்னறுவையில் பதுக்கிவைப்பட்டிருந்த மருந்துகள் அழிப்பு!
பொலன்னறுவையில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டம் மனம்பிட்டிய கிராமிய வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான…
கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு!
நாடாளுமன்றதின் இறுதி சிறப்பு அமர்வு குறித்து தீர்மானிப்பதற்காக கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் ஜுன் 27 ஆம் திகதி கூடவுள்ளதாக சபாநாயகர்…
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு விசாரணை
2021 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பு கடற்பரப்பில் எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் மூலம் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு…
இலங்கையின் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்குமென உறுதி
இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உறுதியளித்துள்ளதாக…
நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி!
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான குஷ்பூ இடுப்பு எலும்பில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
கண்டி கலைமகள் இந்து வித்தியாலயத்தின் பெயர் மாற்றப்பட்டது!
கண்டி கலைமகள் இந்து வித்தியாலயத்திற்கு, விவேகானந்தா கல்லூரி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன்…
பொய் வென்றமையினாலேயே நாடு இந்த நிலைக்கு சென்றது – சஜித்
உண்மை தோற்கடிக்கப்பட்டு பொய் வென்றமையினால் எமது நாடு இவ்வாறானதொரு அவலத்திற்கு முகம் கொடுக்க நேர்ந்தது எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலை இடம்பெறுவதற்கு…