முடிவுக்கு வந்தது அரசு மருந்தாளுனர்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம்!

சக ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதை கண்டித்து அரசு மருந்தாளுனர்கள் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் இன்று (17.06) வாபஸ் பெறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்,…

ரஷ்ய அணுமின் நிலையம் இலங்கையில்!

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து ரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரொசாட்டமுடன் (Rosatom) இலங்கை ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத்…

நாட்டை விட்டு வெளியேறினார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06. 17) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியா, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.…

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து பாருங்கள்!

முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம்…

வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் கலந்துரையாடல்!

வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16.06) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட…

சாவின் விளிம்பிற்கே சென்ற ரோபோ சங்கர்!

தனியார் தொலைக்காட்சியில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை ஆரம்பித்த ரோபோ சங்கர் பிற்காலத்தில் வெள்ளித்திரையில் பிரவேசித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். தமிழ்…

பொலிஸ் காவலில் இடம்பெறும் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும்!

பொலிஸ் காவலில் இடம்பெறும் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சட்டதரணிகள் சங்கம்…

காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை – டக்ளஸ்

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத்…

குருந்தி விகாரைக்கான காணி பகிர்ந்தளிக்கப்படவில்லை – சமன் ஏக்கநாயக்க!

முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருந்தி விகாரைக்கு சொந்தமான காணி அரச காணி எனவும் அதனை எவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும்…

வாகன இறக்குமதிக்கான இடங்களை ஒதுக்குமாறு கோரிக்கை!

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான இடங்களை வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சி கோரிக்கை விடுத்துள்ளார்.…