பதுளை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை…
Important
மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்!
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு அமைவாக மருந்துப் பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
HMPV வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானம்!
உயிர்க்கொல்லி சுவாச நோய்த்தொற்றான HMPV வைரஸ் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட்-19 நோய் தொடர்பிலான சுகாதார…
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கு எதிராக நடவடிக்கை!
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில்…
லிட்ரோ எரிவாயுவின் மாவட்ட ரீதியிலான விலைப் பட்டியல் வெளியானது!
இன்று (05.06) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை அமுலுக்கு வரும் நிலையில் குறித்த விலை திருத்தத்திற்கு அமைய…
புற்றுநோய் வைத்தியசாலையில் தானியங்கி தடுப்பூசி இயந்திரம் செயலிழப்பு!
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் நான்கு கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட தானியங்கி தடுப்பூசி இயந்திரம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் வழங்கப்படும்…
எரிபொருள் ஒதுக்கீடு முறை விரைவில் ரத்து செய்யப்படும்!
சீனாவின் சினோபெக் நிறுவனம் இந்த நாட்டில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக…
பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!
அனர்த்த நிலைமையை ஏற்படின் அதனை முன்கூட்டியே கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது. அனர்த்தம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை…
இன்றும் பல இடங்களில் மழை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…
பொது மக்களுக்கு தேர்தல் மற்றும் அரசியல் மீது தற்போது நம்பிக்கையில்லை!
பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை…