இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல்…
Important
எனது மனைவிக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை- சஜித் பிரேமதாச!
தனது குடும்பத்தை சேர்ந்த எவரும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் மனைவி…
இந்தியாவில் ரயில் விபத்து நூற்றுக்கணக்கானோர் பலி!
இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும்,…
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை (04.06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்…
பல இடங்களில் பலத்த மழை!
அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,…
‘வார இறுதியிலும் எரிபொருள் விநியோகம் தடையின்றி தொடரும்’ – அமைச்சர் காஞ்சன!
இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு அறிவுறுத்தல்கள்…
கோழி இறைச்சியின் விலையை குறைக்க தீர்மானம்!
ஒரு வாரத்திற்குள் உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த சில…
பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (02.06) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என…
04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை !
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும்…
தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
தேசிய சேமிப்பு வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ராலினால், நிதி…