நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை நாட்டுக்கு முன்வைத்து ஜனாதிபதி விசேட உரை… இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு…
Important
‘ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் நாட்டிற்கு நன்மையாக அமையும்’ – பேராசிரியர் சம்பத் அமரதுங்க!
ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து…
மலையக சிக்கல்களை தீர்க்க ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பு அவசியம் – ஜீவன் தொண்டமான்!
மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம் எனவும், அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஐக்கிய…
ஊடகவியலாளர்களை நாம் பாதுகாப்போம்!
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அமுல்படுத்தி ஜனநாயகத்தை அழிக்கும் செயற்திட்டத்தின் மற்றுமொரு திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும், இதன் பிரகாரம் ஒலிபரப்பு அதிகார சபை…
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும்(Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று நேற்று (31.05)…
ஜனாதிபதியின் விசேட உரை இன்று!
இன்று இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை…
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டெங்கு தொற்றின் அதிக அபாயம் உள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய…
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியம்!
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (01.06) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்…
எரிபொருள் விலைகளில் மாற்றம்!
எரிபொருள் விலை நேற்று (31.05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர்…
நீர்கொழும்பு பிரதேச செயலாளர் சடலமாக மீட்பு!
தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஆயேஷ் பெரேராவின் சடலத்தை அவரது இல்லத்தில் இருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். எனினும், இந்த…