நியூசிலாந்துக்கு அருகில் நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் அக்லாந்து தீவுக்கு அருகில் இன்று (31.05) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

விவசாயத் துறையின் தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம்!

எமது நாட்டு விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (30.05) பிற்பகல் ஜனாதிபதி…

உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் விரைவில்!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சைகள் மாணவர்களுக்கு…

இலங்கை சுற்றுலாத் துறையை மேம்படுத்த சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு!

இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன், தென்னிந்தியாவின் உலகப் புகழ்பெற்ற நடிகரான பத்ம பூஷன் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை அவரது…

சீன பிரதி வெளிவிவகார அமைச்சரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!

சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணை தலைமை வகிப்பதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ள…

கடவுச்சீட்டு பெற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகம்!

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும்…

பாகுபாட்டினை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்டம் கடுமைக்கப்படும்!

இனவாதப் பிரச்சினைகளைத் தூண்டும் அல்லது அதற்கு எதுவாக செயற்படும் தனிநபர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப்படும் என…

என்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்!

தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

மஹியங்கனை புண்ணியஸ்தலத்தை புனிதபூமியாக பிரகடனப்படுத்தும் சன்னஸ் பத்திரம் கையளிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புண்ணியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி…

இன மத வெறுப்பை காட்டும் தேரர்களை நோக்கியும் சட்டம் பாய வேண்டும் – மனோ கணேசன்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சமூக பேச்சாளர் நதாஷா எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக அரசாங்கத்தின் சட்டம், ஒழுங்கு விசாரணைகள் மற்றும் நீதிமன்ற…