சபுகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.…
Important
அதிக வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை!
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்புக்கு அமைய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கலிலுள்ள மக்கள்…
பொசொன் வாரம் நாளை ஆரம்பம்!
நாளை (31.05) முதல் பொசொன் வாரம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மிஹிந்தாலய, அதமஸ்தான, தந்திரிமாலய ஆகிய இடங்களை மையப்படுத்தி பொசொன் விழாவை…
நாளை முதல் அதிகரிக்கும் எரிபொருள் ஒதுக்கீடு!
நாளை (30.05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்…
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை திருத்தம் தொடர்பில் ஆய்வு!
ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை திருத்தம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக…
பாக்கு மோசடி குறித்து உண்மைகளை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்!
பாக்கு உற்பத்திச் செய்கை இந்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வருமானம் தரும் ஒரு உற்பத்தியாகும் எனவும்,ஆண்டுக்கு 20000 மெட்ரிக் டொன் உற்பத்தி செய்யப்படுவதாகவும்,…
க.போ.த சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!
க.போ.த சாதாரணதர பரீட்சைகள் இன்று (29.05) ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் 30 நிமிடங்களுக்கு முன்னதாக…
முன்னாள் இராஜதந்திர அதிகாரி ஜெயந்த தனபால காலமானார்.
இலங்கையின் முன்னாள் இராஜதந்திர அதிகாரி ஜெயந்த தனபால காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறக்கும்…
தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனுதவி வசதி!
தனியார் பல்கலைக்கழக கல்விக்கு வட்டியில்லாக் கடனுதவி வழங்குவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
துபாய் சென்றார் அலி சப்ரி!
தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வியாழக்கிழமை (25.05) இரவு…