தேசிய பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் – சஜித்

கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர்…

முல்லைத்தீவில் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்பு நிலையம் திறந்து வைப்பு

கனேடிய தமிழர் பேரவையின் உதவியுடன் Made In Mullaitivu எனும் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்புநிலையம், இன்றைய தினம் (24.02) முல்லைத்தீவு புதிய…

தேசபந்துக்கு எதிரான மனுக்கள் – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது…

வவுனியாவில் விபத்து – தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்

வவுனியாவின் பூந்தோட்டம் பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும்…

06 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோ கிராம் இற்கும் அதிகமான கேரள கஞ்சா இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உமையாள்புரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…

இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவு நேரங்களில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

தினப்பலன் – 24.02.2025 – திங்கட்கிழமை

மேஷம் – மேன்மை ரிஷபம் – நிம்மதி மிதுனம் – வெற்றி கடகம் – ஆசை சிம்மம் – செலவு கன்னி…

கோலி சதம். இந்தியாவிற்கு வெற்றி.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று(23.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 5 ஆவது போட்டியாக துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

ஊழல்வாதிகள் நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் – சந்திரசேகர்

சூழலை சுத்தப்படுத்துவது போல் எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தற்காரர்கள், கொலைகாரர்கள் ஆகியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை…

இந்தியா சிறந்த பந்துவீச்சு. பாகிஸ்தான் துடுப்பாட்டம் நிறைவு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று(23.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 5 ஆவது போட்டியாக துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய…

Exit mobile version