இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல!

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட…

IMF இன் முதற்கட்ட பணம் இன்று கிடைக்கும்?

சரத்வத்தேச நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழான கடன் தொகையின் முதற் கட்ட கொடுப்பனவு இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க…

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின் ஜுர்ம், படக்ஷான் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக…

விளையாட்டு வீரர்களின் பயிற்சிகள் மற்றும் தேவைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் உயர் திறமை கொண்ட விளையாட்டு வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும்…

IMF தீர்வு இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்!

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.…

இலங்கைக்கு கடன் வழங்க IMF அனுமதி!

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான கடன் வசதி வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.…

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை,…

தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு – மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 16,016 டெங்கு தொற்றாளர்கள்…

பண்டாரவளையில் மண்சரிவு – பலர் பாதிப்பு!

தொடர் மழை காரணமாக பண்டாரவளை – பூனாகலை, கபரகலையில் தொடர் குடியிருப்புகளில் நேற்று(19 .03) இரவு 9 மணியளவில் ஏற்பட்ட மண்…

அரசியல்வாதிகளுக்கு மக்கள் இப்போது அஞ்சுவதில்லை!

நாட்டின் பிரதான அரசியல்வாதிகளை கண்டு நாட்டு மக்கள் அஞ்சிய காலம் ஒன்று இருந்ததாகவும்அது தற்போது முடிவுக்கு வந்து விட்டதாகவும், ஐக்கிய மக்கள்…