தொழிற்சங்க நடவடிக்கைகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன!

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து எரிபொருள், துறைமுகம், சுகாதாரம், பாடசாலைகள், வங்கிகள், தபால்கள் மற்றும் பிற…

13 அலுவலக ரயில் சேவைகள் வழமைபோல் இயங்கும்!

பயணிகளின் செளகரியம் கருதி இன்று (15.03) அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை…

யாழ் பல்கலை மாணவர்களுக்கு பாராட்டுகள் – மனோ எம்.பி

பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள்,…

தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டன!

மேல் மாகாணத்தில் நாளை (15.03) நடைபெறவிருந்த பாடசாலை தவணைப் பரீட்சைகளை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (15.03) நடைபெறவிருந்த 10ம் மற்றும்…

நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு உழைக்காத மக்களே காரணம்!

உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து கொடுப்பதற்காக மே தினத்தை மிக விமரிசையாக கொண்டாட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன்…

அத்தியாவசிய சேவையாக்கப்பட்ட தபால் சேவை!

நேற்று (13.03) முதல் அமுலுக்கு வரும் வகையில் தபால் சேவை அத்தியாவசியமான பொதுச் சேவையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.…

குழந்தைகளை பராமரிக்க புதிய பாதுகாப்பு மையம்!

புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாதவர்களுக்காக, குழந்தைகளைப் பராமரிப்பதற்கு தேவையான பாதுகாப்பான நிலையமொன்றைத் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகளிர் மற்றும்…

மீண்டும் அதிகரிக்கும் காற்றுமாசுபாடு!

பத்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் நேற்று (12.03) காற்று மாசுபாடு மோசமான அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (13.03) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், தெற்கு,…

மற்றுமொரு சீன சுற்றுலாப் பயணிகள் குழு இலங்கை வருகை!

கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் முதல் முறையாக, சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து சீன சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை…

Exit mobile version