வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.…
Important
தினப்பலன் – 28.01.2025 – செவ்வாய்க்கிழமை
மேஷம் – லாபம் ரிஷபம் – ஆக்கம் மிதுனம் – அமைதி கடகம் – பயம் சிம்மம் – இன்சொல் கன்னி…
ICC டெஸ்ட், ஒரு நாள், அறிமுக விருதுகள்
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் விருதுகள் அறிவிக்கப்பபட்டு வருகின்றன. அதன்படி சிறந்த அறிமுக வீரர் விருதை இலங்கை அணியின் வீரர் கமிந்து மென்டிஸ்…
புதிய விமானப்படைத் தளபதி நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின்…
19 வயது காதலியினால் கொல்லப்பட்ட 31 வயது திருமணமான காதலன்
19 வயது பெண் ஒருவரினால் 31 வயதான ஆண் ஒருவர் கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பகுதியில் ஒரே வீட்டில்…
யோசித்தவின் கைது முறை பிழை – நாமல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக்ஷ காணி மோசடி வழக்கில் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு…
இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினக் கொண்டாட்டங்கள்
இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினம், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் 2025 ஜனவரி 26 ஆம் திகதி நேற்று…
மன்னாரில் வீடொன்று முற்றாகத் தீக்கிரை.
மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27.01) திங்கள்,காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து…
அரச சேவை பலப்படுத்தப்படும்-ஜனாதிபதி
பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர…
யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று (27.01) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…