பெருந்தோட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை இந்தியா ஸ்தாபிக்கிறது

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்தாபித்தல் குறித்து இந்தியா- இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பட்டது…

போதைப்பொருள் கடத்தலுக்கான கூடிய பெறுமதியான பணம் கைப்பற்றப்பட்டது

இலங்கை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான அதிக பணம் நேற்று(18.01) கைப்பற்றப்பட்டுள்ளது. 2 கோடியே…

வவுனியாவில் தேசிய ரீதியிலான பூப்பந்தாட்ட போட்டி

வடக்கு பூப்பந்தாடா சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வவுனியா, ஓமந்தை உள்ளக அரங்கில் அகில இலங்கை ரீதியிலான பூப்பந்தாட்ட சுற்றுத் தொடர் இன்று(18.01) காலை…

மின்கட்டண குறைப்புக்கு அரசாங்கம் அனுமதி-அமைச்சர்

பொது சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மின் கட்டண குறைப்புக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குமென வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இன்று(17.01)…

இலங்கைக்கு சீனாவின் மேலும் ஒரு உதவி

2021 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி மற்றும் சீனாவின் மக்கள் வங்கி ஆகியவற்றுக்கிடையில் செய்யப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கான…

நாடு திரும்பினார் தலைவர்

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி நெற்று(17.01) இரவு நாடு திரும்புகிறார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது…

இன்றைய வாநிலை..!

இன்று (18) முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும்…

தினப்பலன் – 18.01.2025 – சனிக்கிழமை..!

மேஷம் – உற்சாகம் ரிஷபம் – மகிழ்ச்சி மிதுனம் – சுகம் கடகம் – புகழ் சிம்மம் – மேன்மை கன்னி…

மின்சார கட்டணம் இன்று முதல் குறைவடைகிறது

இன்று (17.01) முதல் மின்சாரக் கட்டணம் குறைவடையவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சராசரியாக 20சதவீத குறைப்பு இன்று நள்ளிரவு முதல்…

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பொலிஸாரே முழுப் பொறுப்பு -செல்வம் MP

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு…