ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபேயின் இறுதிச் சடங்கில் ரணில் விக்ரமசிங்க.

அண்மையில் மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27.09) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan)…

திலீபனின் நினைவில் அரசியல் செய்வது அநாகரிகம் – ஜனநாயக போராளிகள்

நேற்று(27.09) தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்ற வேளையில் குழப்பங்கள் ஏற்பட்டதாகவும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்…

இலங்கையின் கடன் மீளமைப்பில் ஜப்பான் முன்னிற்கும் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று(27.09) காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்…

மின்தடை நேரம் மேலும் அதிகரிக்கவுள்ளது

தற்போது அமுலிலுள்ள மின் தடை நேரமானது அதிகரிக்கப்படவுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். நுரைச்ச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது…

முன்னாள் ஜனாதிபதியின் மனைவியிடம் கப்பம் கோரியவர் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மனைவி, அனோமா ராஜ்பக்ஷவிடம் தொலைபேசியில் அச்சுறுத்தல் செய்து 10 இலட்சம் ரூபா பணம் கப்பம் கோரியமை…

ஸ்ரீடெலோ உதயராசா பிணையில் விடுதலை

காணி பிரச்சினை தொடர்பான வழக்கொன்றில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்த ஸ்ரீடெலோ அமைப்பின் செயலாளர் உதயராசா நேற்று(26.09) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…

ராஜபக்ச குடும்பத்தின் வாயிற்காவலரே நாட்டை ஆள்கிறார் – சஜித்

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பயந்து மக்களை அணுகாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்களை விட்டு விலகி நிற்காது என தெரிவித்த…

காந்திதேசத்திற்கே உண்ணாவிரத்தின் மகிமையினை உணர்த்தியவர் திலீபன்

உலகத்திற்கு உண்ணாவிரதத்தினை சொல்லிக்கொடுத்தவர் காந்தியாகயிருக்கலாம். ஆனால் அந்த காந்திதேசத்திற்கே உண்ணாவிரத்தின் மகிமையினை ஒப்புயர்வற்ற தன்மையினை உணர்த்தியவர் தியாகதீபம் திலீபன் என பொத்துவில்…

ரஸ்சியா பாடசாலையில் துப்பாக்கி சூடு

மத்திய ரஸ்சியா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு 20…

அதி உயர் பாதுகாப்பு வலயம் மக்கள் பாதுகாப்புக்காகவே – பதில் பாதுகாப்பு அமைச்சர்

பொது மக்களது பாதுகாப்பை உறுதி செய்யவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்தார் என பதில்…

Exit mobile version