மின் வெட்டு நீடிப்புக்கு மறுப்பு

நாளை(22.09) முதல் மின் வெட்டு நேரத்தை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை பொதுச்…

நச்சு திரிபோஷா – போலியென்கிறார் அமைச்சர்

விநியோகம் செய்யப்பட்ட திரிபோஷா மா தொகுதிகளுக்குள் நச்சுத்தன்மையுடைய இரசாயனம் கலந்துள்ளதாகவும் அவை மீளப்பெறப்படுவதாகவும் பொது பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன…

குருந்தூர் மலை விவகாரம் – அராஜகம் தொடர்கிறதா?

சற்று முன்னர்(21.09) முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிசாரால்…

மின்கட்டண உயர்வுக்கெதிராக போராட்டம் ஆரம்பிக்கும் – சஜித்

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தினால் சங்கடமான அசௌகரியமானதொரு சூழ்நிலையை தற்போதைய சமூகம் எதிர்கொண்டுள்ளதாகவும், மின்கட்டண அதிகரிப்பை எதிர்க்கட்சியாக நிராகரிப்பதாகவும்,…

பா.உ களின் பேச்சுரிமையினை அரசாங்கம் நசுக்குகிறது – பீரிஸ்

நாட்டில் மட்டுமன்றி, பாராளுமன்றத்திலும் பேச்சுரிமையினை அரசாங்கம் நசுக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் குற்றம்…

ஜனாதிபதி ரணில் – பொதுநலவாய செயலாளர் நாயகம் சந்திப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்…

ரஸ்சியா இராணுவத்தினால் துன்புறுத்தப்பட்ட இலங்கையர்கள்(தமிழர்)

ரஸ்சியா, யுக்ரைன் போரினுள் அகப்பட்டு ரஸ்சியா இரானுவத்தினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையகர்கள் ஏழு பேர் விடுவிக்கப்பட்டு யுக்ரைனில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நேற்று (20.09) மொஹாலியில் நடைபெற்ற முதற் 20-20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுக்கொண்டது. இந்த…

இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விலகினார் மோடி

இலங்கை கிரிக்கெட் பணிப்பாளர் பதவியிலிருந்து ரொம் மோடி விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று குழுவுக்கும், ரொம் மோடிக்கும் இடையிலான சந்திப்பில் சுமூகமான…

இங்கிலாந்துக்கு அவசியமானவர்கள் மட்டுமே பயணம் – ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவசியமானவர்கள் மட்டுமே இங்கிலாந்துக்கு பயணம் செய்ததாக ஜனாதிபதி செயலக பேச்சளார் ஒருவர் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று…

Exit mobile version