சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping)…
Important
கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்
கொழும்பின் பல பகுதிகளில் நாளை(16.11) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாளை(16) பிற்பகல் 06 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு…
தமிழக முதல்வர், வடக்கு மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பு
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் வடக்கு மீனவர்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் தமிழகத்துக்கு நிகழ்வு…
அரசியல் கைதிகள் இல்லை என்ற பழைய பல்லவியை பாடவேண்டாம்-மனோ
“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடமல் அரசியில் கைதிகள் அனைவரையும் விடுவிக்குமாறு பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை…
மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அநுர அஞ்சலி
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,…
இலங்கை, அவுஸ்திரேலயா தொடரில் மேலும் ஒரு போட்டி
அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த மாத இறுதியில் வரவுள்ளது. ஆரம்பத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு ஒரு…
நீரில் மூழ்கி காணாமற்போன இளைஞனை தேடும் பணிகள் தீவிரம்
மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13.01) மாலை நீரில்…
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு?
இலங்கையில் நிலவும் கடவுச்சீட்டு சிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. e கடவுச்சீட்டு கொள்வனவு விலை மனுகோரலுக்கு சட்டமா…
புத்தசாசன சேவைகளுக்கான கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்ட மேஜர் ௭ம்.விக்ரர்
அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக,கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள்,…
ஜனாதிபதி சீன ஜனாதிபதி இடையே இன்று சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இன்று சந்திக்கவுள்ளார். சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள…