இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாருக்கு வடக்கே அவர்கள் மீன்பிடியில்…

தினப்பலன் – 09.02.2025 – ஞாயிற்றுக்கிழமை

மேஷம் – மேன்மை ரிஷபம் – உயர்வு மிதுனம் – ஆதரவு கடகம் – முயற்சி சிம்மம் – நன்மை கன்னி…

நாளாந்த கடவுச்சீட்டுக்கள் விநியோகம் தொடர்பில் விசேட அறிவிப்பு

24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டம், இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும்என பொது மக்கள்…

கிரிஷ் கட்டிட தீ பரவல் – வெளியான காரணம்

கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் ‘கிரிஷ்’ கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் திணைக்களம் தற்போது முதற்கட்ட…

கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி நாட்டிற்கு

கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது. இதன்படி, கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி எதிர்வரும்…

பாரியளவான இழப்பீட்டுத் தொகையை பெற்ற எம்.பிக்கள் – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

அரகலய போராட்ட காலத்தில் தமது சொத்து சேதமடைந்ததாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

பொலன்னறுவையில் வாகன விபத்து – ஒருவர் பலி

பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீப உயன பிரதான வீதியில் இன்று (08.02) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த…

வெற்றியை நோக்கி அவுஸ்திரேலியா. போராடும் இலங்கை

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் 07 ஆம் திகதி ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.…

அம்பாறையில் போதைப்பொளுடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு…

யாழ் இந்து – பம்பா இந்து மோதலில் யாழ் இந்துவுக்கு வெற்றி

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ் இந்து கல்லூரி அணிகளுக்கிடையிலான 14 ஆவது இந்துக்களின் சமரில் தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக யாழ்…