கொழும்பில் ஊரடங்கு.

கொழும்பு நிர்வாக மாவட்டத்தில், இன்று நண்பகல் 12 மணி முதல், நாளை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுல் செய்யப்படுவதாக அரசாங்க…

ஜனாதிபதியின் சிங்கப்பூர் பயண கதை மீண்டும் ஆரம்பம்!

ஜனாதிபதி மாலைதீவிலிருந்து, சிங்கப்பூர் பயணிக்க தயாராகிறார் என்ற செய்திகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. நேற்று காலை முதல் ஆரம்பித்த இந்த கதை நேற்று…

பாரளுமன்ற போராட்டம்.பலர் வைத்தியசாலையில்.

பாரளுமன்றத்துக்கு முன்னரான பொல்துவ சந்தி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் இதுவே 42 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…

ஜனாதிபதி விலகுவாரா? மாட்டாரா? அனைவருக்குள்ளும் குழப்பம்.

ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் பதவி விலகும் கடிதத்தை இதுவரையில் தனக்கு அனுப்பி வைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன…

ஜனாதிபதி கோட்டாவுக்கு சர்வதேச பிடியாணை வழங்க கோரிக்கை

ஜனாதிபதி கோட்டபாயவுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்க வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்றத்தில், ஜனநாயக லிபரல் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சேர் எட்…

தினப்பலன் – 14.07.2022

மேஷம் – மேஷம் ரிஷபம் – சோதனை மிதுனம் – செலவு கடகம் – காவலை சிம்மம் – போட்டி கன்னி…

தனி விமானம் கோரினார் ஜனாதிபதி கோட்டாபய

மாலைதீவிலிருந்து சிங்கபூருக்கு செல்வதற்ககு பொது விமானத்தில் செல்வதனால், மக்களினால் ஆபத்துகள் ஏற்படுமென்ற பயத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனி ஜெட் விமானம்…

வார்த்தை தவறினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

நேற்று 13 ஆம் திகதி, தான் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 13 ஆம் திகதி நிறைவடைந்துள்ள…

இலங்கைக்கு அவசிய தேவைகளுக்கு மட்டும் செல்லவும் – சுவிஸ் அரசு

இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளமையினால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்லவுமென ஸ்விஸ் அரசு அறிவித்துள்ளது. இலங்கைக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே செல்லுமாறும்,…

நாடு முழுவதும் ஊரடங்கு

இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.…

Exit mobile version