தினப்பலன் – 03.06.2022

மேஷம் – சிக்கல் ரிஷபம் – ஆதரவு மிதுனம் – பணி கடகம் – ஏமாற்றம் சிம்மம் – இலாபம் கன்னி…

பொலிஸாரை திட்டியவர்களை கைது செய்ய தேடும் பொலிஸ்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், பெந்திகம உள் நுழையும் பகுதியூடாக கொழும்பு நோக்கி பயணிக்க எத்தனித்த கப் ரக வாகனத்தை பொலிஸ் சார்ஜன்…

கோட்டா கோ கம பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திக்கவில்லை

கோட்டா கோ கமயில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்கள் தாங்கள் ஜனாதிபதியினை சந்திக்கவில்லையென தெரிவித்திருந்தனர். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை அவர்கள் மறுத்துள்ளனர்.…

பரீட்சைகள் பிற்போடப்படுகின்றன.

இந்த வருடம் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்…

வவுனியாவில் தமிழக நிவாரண பொருட்கள் விநியோகம்

வவுனியாவுக்கு, இந்தியா தமிழகத்திலிருந்து வருகை தந்த நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. புகையிரதம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் இறக்கும் பணிகள்…

IMF ஊடக 3 பில்லியன் டொலர் அவரச கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அவசர தேவைகளுக்கான 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் வழங்குனர்களிடமிருந்து பெறுவதற்கான திட்ட அனுமதியினை கோரவுள்ளதாக…

குடைக்குள் பரீட்சை – அதிபருக்கு கவனிப்பு.

கடும் வெள்ளத்துக்கு மத்தியில் மாணவர்கள் வகுப்பறையினுள் குடை பிடித்தபடி சாதரண தர பரீட்சசை எழுதிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.…

தமிழக நிவாரண பங்கீட்டு குற்றசாட்டை ஜீவன் மறுத்தார்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பங்கிடுவதில் அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளது என்றும் இவ்விடயத்தில் தான் தலையிட்டதாக போலியான குற்றச்சாட்டை கிராம…

இலங்கைக்கு உடனடியாக உர விநியோகம் – இந்திய பிரதமர்

இலங்கைகான இந்திய கடனுதவி திட்டத்தினூடாக உடனடியாக இரசாயன உர பொருட்களை அனுப்பி வைப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார் என…

தினப்பலன் – 02.06.2022

மேஷம் – வெற்றி ரிஷபம் – கவலை மிதுனம் – பயம் கடகம் – நட்பு சிம்மம் – தடங்கல் கன்னி…