ஜோன்ஸ்டனை கைது செய்ய போராட்டம். விசாரணை நிறைவு

முன்நாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு சென்றிருந்தார். கடந்த மே 09 ஆம் திகதி…

நிறைவேற்று அதிகாரத்துக்கு ஒரு முறை, தமிழர் தீர்வுகு வேறு முறையா?

அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை 21 இன் மூலம் நிரந்தரமாக்கவும் நடைமுறைப்படுத்தவும் நாம் முயல வேண்டுமே தவிர தெற்கின் அரசியல் நகர்வுகளில்…

சுற்றுலா அதிகாரசபை தலைவர் இராஜினாமா

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை, புதிதாக பதவியேற்ற சுற்றுலா துறை அமைச்சர்…

வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் திருமலையில் கைது

கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பி சென்ற 67 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை சல்லி சாம்பல் தீவினூடாக படகு மூலமாக…

எரிபொருள் நிரப்பு கட்டுப்பாட்டில் மாற்றம்

வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த வரையறை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலுசத்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். எரிபொருள் நிரப்புவதற்காக அதிகரிக்கப்பட்டுள்ள…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதாவாரா?

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸடன் பெர்னாண்டோ இன்று காலையில் குற்றப்புலனாய்வு துறை காரியாலயத்தில் முன்னிலையாகியுள்ளார். மே மாதம் 09 ஆம்…

தண்ணீரில் மிதக்கும் செந்தாமரை

இலங்கையின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சுலக்ஷி ரணதுங்க இன்று(24.05) தான் குளமொன்றில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பல இலங்கை திரைப்படங்களில்…

சர்வதேச நாணய நிதியத்துக்கான ஆலோசகர்கள் நியமிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்தைகளையும், தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் வழங்குவதற்கான ஆலோசகர் நிறுவனங்களை இலங்கை நியமித்துள்ளதாக சர்வதேச செய்தி முகவர்…

தினப்பலன் – 24.05.2022

மேஷம் – தனம் ரிஷபம் – பயம் மிதுனம் – அலைச்சல் கடகம் – பாராட்டு சிம்மம் – இரக்கம் கன்னி…

எரிபொருள் விலையேறியது

இன்று(24.05) அதிகாலை 3 மணிமுதல் சகலவித எரிபொருட்களும் விலையேற்றப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். நேற்று…

Exit mobile version