மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தாக்கப்பட்டார்

மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று கொழும்பு, கங்காராம, பேர ஆற்று பகுதியில் போராட்ட குழு…

துமிந்த சில்வா வெளிநாடு சென்றார்

வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் துமிந்த சில்வா கட்டுநாயக்க விமான நிலையையமூடாக வெளிநாடு செல்லும் புகைப்படமொன்று வெளியாகியுள்ளது. கொலை குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு…

மஹிந்த வெளிநாட்டிலா? திருகோணமலையிலா?

திருகோணமலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறவுகளோடு திருகோணமலை கடற்படை முகாமில் மறைந்துள்ளதாக தகவல்கள்…

இராணுவ ஆட்சி அபாயம்?

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையினை சாதகமாக பாவித்து இராணுவ ஆட்சியினை கொண்டுவருவதறகு அதிக வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திக்க பண்டாரநாயக்க…

காவல் துறை பிரதானிகளுக்கு விசாரணை மனு

பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரை விசாரணைகளுக்கு சமூகளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அவர்களுக்கு மனு அனுப்பி வைத்துள்ளது.…

இமதுவ பிரதேச சபை தலைவர் மரணம்

காலி, இமதுவ பிரேதேச சபை தலைவர் இறந்துள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர். நேற்று அவரது வீட்டினை சேதப்படுத்தி, மேற்கொள்ளபப்ட்ட தாக்குதலில் அவர்…

அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அலரி மாளிகையினை விட்டு வெளியேறினார். போராட்ட காரர்கள் இரவு…

இலங்கை தொடர்பில் அமெரிக்க இராஜங்க திணைக்களம் அவதானிக்கிறது

இலங்கையில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அமைதியான போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது…

தினப்பலன் 10.05.2022

மேஷம் – தாழ்ச்சி ரிஷபம் – முயற்சி மிதுனம் – சலனம் கடகம் – நலம் சிம்மம் – விருப்பம் கன்னி…

பிரதமர் விலகல் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அனுப்பிய கடித்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, வர்த்தமானி மூலமாக உத்தியோகபூர்வமாக…

Exit mobile version