காலிமுக திடல் போராட்டத்தை கலைக்க முயற்சி?

காலிமுகத்திடலில் கடந்த 23 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பொலிஸார் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காலிமுக திடலில்…

ஹரின் – பொன்சேகா வாக்குவாதம்

நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில்…

தினப்பலன் 02.05.2022

மேஷம் – வெற்றி ரிஷபம் – தொல்லை மிதுனம் – நலம் கடகம் – தோல்வி சிம்மம் – சுகம் கன்னி…

வவுனியாவில் கைதானவர்கள் தொடர்பில் பொலிஸ் தகவல்

வவுனியா ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 பேர் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுளளதாக ஓமந்தை பொலிஸார்…

இலங்கையிலிருந்து இந்தியா பயணித்தவர்கள் கைது

இலங்கையிலிருந்து இந்தியா பயணித்த 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளள்னர். யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும்…

மீண்டும் எரிபொருள் விநியோகம் சிக்கல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோகங்களுக்கு பாவிக்கும் தனியார் எரிபொருள் காவி வண்டிகளது சங்கம் நேற்று முதல் மேற்கொண்டுள்ள பணி பகிஷ்கரிப்பின் விளைவுகள்…

தனிநாடு கோரிக்கை சரி – வீ.ஆனந்தசங்கரி

இலங்கையின் மூத்த அரசியல் வாதி, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இலங்கை அரசியல், தமிழர் அரசியல் தொடர்பிலான கருத்துக்கள்.…

மீண்டும் தலைமை பொறுப்பையேற்கும் டோனி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பொறுப்பை மீண்டும் மஹேந்திரா சிங் டோனி ஏற்கவுள்ளதாக சென்னை சுப்பர் கிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக…

ஜனாதிபதியின் முடிவுக்கு தனது ஆதரவு – பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கு தான் ஆதரவு வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.20 ஆம்…

இளைஞர்களது முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாக மாறும்

இளைஞர்கள் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்கள் நல்ல வேலைகளை உரிய நல்ல இடங்களில் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து அவர்கள் தனிப்பட…

Exit mobile version