சாணக்கியன் MP அரசு எதிர்ப்பு போராட்டங்களில் பங்குபற்ற தடை

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் அவர் சம்மந்தப்பட்டவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், அரச, தனியார் உடமைகளை சேதம் விளைவிக்கும்…

பிரதமர், அமைச்சர்கள் வரக்கூடாது. நாங்கள் வாரோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் சமூகமளிக்காவிட்டால் ஜனாதிபதியினை சந்திக்க தயாரென அரசிலிருந்து விலகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. ஆளும்…

ரம்புக்கணை சம்பவம் – நான்கு பொலிஸார் கைது

ரம்புக்கணையில் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் மற்றும் அதற்கு உத்தரவிட்ட கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்திரட்ன…

ரம்புக்கணை சம்பவம் – சுட்ட பொலிஸாருக்கு ஒரே நேரத்தில் சுகயீனம்

ரம்புக்கணையில் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் மற்றும் அதற்கு உத்தரவிட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபப்படுத்துமாறு கேகாலை நீதிமன்றம்…

ஜானதிபதியினை சந்திப்பது தொடர்பில் முடிவில்லை – சுதந்திர கட்சி

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் மீண்டும் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளையதினம் இந்த சந்திப்புக்காக…

தினப்பலன் 28.04.2022

மேஷம் – சிரமம் ரிஷபம் – வரவு மிதுனம் – லாபம் கடகம் – கவலை சிம்மம் – உற்சாகம் கன்னி…

ரம்புக்கணை சம்பவம் – பொலிஸாரை கைது செய்ய உத்தரவு

ரம்புக்கணை போராட்ட காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடாத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கேகாலை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கி…

தினப்பலன் 27.04.2022

மேஷம் – உற்சாகம் ரிஷபம் – இலாபம் மிதுனம் – உயர்வு கடகம் – செலவு சிம்மம் – ஏமாற்றம் கன்னி…

பணி பகிஷ்கரிப்பில் தோட்டத்தொழிலாளர்கள் பங்கெடுங்கள் – த.மு.கூ

28 ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க பணி புறக்கணிப்பு போராட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் பங்குபற்றுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு…

நீதியமைச்சர் நியமனம்

நிதியமைச்சர் அலி சப்ரிக்கு அவருடைய முந்தைய நீதியமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.அலி சப்ரி நீதி அமைச்சராக இன்று (26.04) பிற்பகல், கொழும்பு…

Exit mobile version