மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதிகளால் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால்,…
Important
தேங்காயின் விலை அதிகரிப்பு
இலங்கையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி தேங்காய் ஒன்று 15 ரூபாயில் அதிகரிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் குறைவடைந்துள்ளமையின் காரணமாக தேங்காயின் விலையை அதிகரிக்க…
இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு உதவி
400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்று திட்டம் உட்பட 900 மில்லியன் டொலர் வெளிநாட்டு நாணய உதவியை இந்தியா,இலங்கைக்கு வழங்கவுள்ளது. அத்துடன்,…
பொரளை கைக்குண்டு விவகாரம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பொரளையில் உள்ள தேவாலயத்தில் நேற்று முன்தினம் (11/01) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை…
கடந்த வருடத்தில் அச்சிடப்பட்ட பாரிய தொகை
கடந்த வருடத்தில் மாத்திரம் மத்திய வங்கி 1,400 பில்லியன் ரூபாவை அச்சிட்டு வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத்…
கல்வியியல் கல்லூரி ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் கல்வியியற் கல்லூரிகளின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு, விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன ஆலோசனை…
பாராளுமன்ற அமர்வு ஒத்திகை இடம்பெற்றது
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப விழாவுக்கான விசேட ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (13/01) இடம்பெற்றது. எதிர்வரும் 18 ஆம்…
43 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
இலங்கையின் வடக்கு கடற்பகுதி நெடுந்தீவுக்கு அருகே கைதுசெய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (13/01) ஊர்காவற்றுறை நீதிமன்றில்…
சர்வதேச ரீதியாக இலங்கைக்கு 3ஆவது இடம்
சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் 194 நாடுகளில் இலங்கை 3ஆவது இடத்தில் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டில்…
100% மாணவர்களுடன் பல்கலை ஆரம்பமாகும்
தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறை சிக்கல்களை தீர்த்து உடனடியாக முழு எண்ணிக்கையிலான மாணவர்களுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள்…