யாழில் பதிவான கொள்ளைச் சம்பவம்

யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான கணவன், மனைவியிருந்த வீட்டில் நேற்று (06/01) திடீரென புகுந்த…

திருமலை எண்ணெய் தாங்கி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று (06/01) கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர்…

கைச்சாத்தானது பொது ஆவணம்

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள பொது ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்…

காஸ் வெடிப்பு அதிகரிக்கிறது

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. நேற்றைய தினம் இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுளளதாக அறிய முடிந்துள்ளது. மன்னார் கோட்டை பகுதியில்,…

தினப்பலன் 07.01.2022

மேஷம் – நன்மைரிஷபம் – முயற்சிமிதுனம் – நலம்கடகம் – பிரீதிசிம்மம் – ஓய்வுகன்னி – செலவுதுலாம் – வெற்றிவிருச்சிகம் –…

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி

தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை சமன்…

‘கடனை செலுத்தினாலும் அந்நிய செலாவணி பிரச்சினை குறைவடையாது’

ஜனவரி 18ஆம் இலங்கை செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தியதன் பின்னர், அந்நிய செலாவணி குறைவடையும் என பொருளாதார…

எதிர்வரும் நாட்களில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு

எதிர்வரும் நாட்களில் முன் அறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படும் என, மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபை சேவை சங்கத்தின் தலைவர்…

‘ஒமிக்ரொன் பாதிப்பின் தீவிரம் பூஸ்டர் தடுப்பூசியிலே தங்கியுள்ளது’

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதன் அளவை பொறுத்தே, ஒமிக்ரொன் தொற்று நாட்டுக்குள் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென,…

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது

அரச சேவை ஊழியர்களின் வயதெல்லையை அதிகரித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை…