திருகோணமலை மாணவர்கள் நினைவு நாள்

திருகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 16 ஆவது வருட நினைவு நாள் இன்று (02.12) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது.…

ஜனாதிபதிக்கு விருது

மஹாவிஹாரவங்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மஹாசங்க சபையினால் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவுக்கு, ‘ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம…

இந்திய அணிக்கு புதிய தலைவர்

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடருக்கான அணி தலைவராக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். உபதலைவராக ஜஸ்பிரிட் பும்ரா…

மல்லாவி பாடல் வெளியீடு

கந்தப்பு ஜெயந்தனின் இசையில் இந்த வருடத்தின் அவரது முதற் பாடல் வெளியாகியுள்ளது. “மல்லாவி மயிலே” என ஆரம்பிக்கும் பாடலை ஜெகதல பிரதாபன்…

தமிழ் கட்சிகளின் ஒப்பந்தம் நாளை நிறைவு

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது மற்றும் சட்ட திருத்தங்கள் தொடர்பான ஆவணம் தயாரிப்பதற்கான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அதன்…

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் திட்டம் தாமதம்

பொது இடங்களுக்கு செல்லும் போது பொது மக்கள் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்கும் நடைமுறை தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (01/01) முதல்…

முதலை கடிக்கு இரையாகி நபர் பலி

மட்டக்களப்பு – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01/01) முதலை இழுத்துச் சென்ற…

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சையை நடத்தாமல் பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள்…

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை (03/01) முதல் தற்காலிகமாக மீண்டும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வலுசக்தி…

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த திட்டம்

இலங்கை பணியாளர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் இந்த வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…