‘எந்த அரசாங்கமும் ஒதுக்காத தொகையை கல்விக்காக ஒதுக்கியுள்ளோம்’

நாடளாவிய ரீதியில் பிள்ளைகளின் கல்வியை ஊக்குப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை சட்டப்படி தடை செய்துள்ளதுடன், பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகளைக்…

அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு எச்சரிக்கை விடுத்த தேரர்கள்

திருகோணமலையின் வளங்களை பாதுகாப்பதற்கு வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்னிலையில் தேரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் விடுவிப்பதற்கு இலங்கை சுங்க பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான வரவு…

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விரைந்த அசாத் சாலி

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி நேற்று (06/01) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.…

காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கவௌ பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் (06/01) மீட்கப்பட்டுள்ளது. புடவை அணிந்திருந்த நிலையில் 55…

சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று (07/01) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சிறுவர்களுக்கு தடுப்பூசி…

யாழில் பதிவான கொள்ளைச் சம்பவம்

யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான கணவன், மனைவியிருந்த வீட்டில் நேற்று (06/01) திடீரென புகுந்த…

திருமலை எண்ணெய் தாங்கி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று (06/01) கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர்…

கைச்சாத்தானது பொது ஆவணம்

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள பொது ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்…

காஸ் வெடிப்பு அதிகரிக்கிறது

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. நேற்றைய தினம் இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுளளதாக அறிய முடிந்துள்ளது. மன்னார் கோட்டை பகுதியில்,…