பேருந்தை பாகங்களாகப் பிரித்தோர் கைது

குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதென, சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்றை பல பாகங்களாப் பிரித்த சந்தேக நபர்கள் மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது…

பிரபல தமிழ் வர்த்தகர் ஆ.மாணிக்கவாசகம் காலமானார்

இலங்கையின் பிரபல வர்த்தகரும் காவடி மார்க் கற்பூர நிறுவனர், சமூக சேவகர் மற்றும் வத்தளை அருண்பிரசாத் மாணிக்கவாசகம் தமிழ் பாடசாலையின் நிறுவுனருமான…

கடந்த 2 வாரங்களால் அடுத்த 2 வாரங்கள் ஆபத்தாக மாறியது

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை கட்டாயம் அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன…

ஈஸ்டர் தாக்குதல் – சந்தேக நபர் மரணம்

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்…

இன்று நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்

10,000 டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (05/01) நாட்டை வந்தடையவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப் எரிவாயு நிறுவனத்தின்…

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கை வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை கட்டாயமாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கியினால் வர்த்தக வங்கிகளுக்கு…

கண்டியில் வெடிப்பு சம்பவம் – உடல் சிதறி ஒருவர் பலி

கண்டியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் Air Conditioner வெடித்ததினால் உயிரிழந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 23 வயதான குறித்த இளைஞர்…

ராஜித எம்.பிக்கு கொவிட்

முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

‘இயற்கை துறைமுக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வேன்’

திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நேற்று…

பல்வேறு பகுதிகளில் 17 முச்சக்கர வண்டிகள் திருட்டு

கனேமுல்ல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வரை மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட…