இன்று நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்

10,000 டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (05/01) நாட்டை வந்தடையவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H வேகபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாளாந்தம் 10,000 முதல் 15,000 எரிவாயு சிலிண்டர்கள் வரை சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்

Social Share

Leave a Reply