இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல்…

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்த பகுதியில் கட்டிடமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த…

Clean SriLanka வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பம்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி…

தினப்பலன் – 30.12.2024 – திங்கட்கிழமை..!

மேஷம் – நன்மை ரிஷபம் – சிரத்தை மிதுனம் – சோர்வு கடகம் – கவனம் சிம்மம் – சாந்தம் கன்னி…

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இரங்கல் பதிவேடு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில்

மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கையில் இரங்கல் தெரிவிக்கும் முகமாக 2024 டிசம்பர் 30 முதல் 2025 ஜனவரி…

Kelsey Homes உடன் ஒரு புதிய அத்தியாயம் – பரிமாற்ற பத்திரம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது!

கெஸ்லி ஹோம்ஸ் நிறுவனம், உத்தியோகபூர்வமாக தமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கான சொத்துபரிமாற்றபத்திரத்தை வழங்கி வைத்துள்ளது. இந்த பரிமாற்றம் தமது பயணத்தில் முக்கிய…

கடந்த 24 மணித்தியாலங்களில் எட்டாயிரத்திற்கும்மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 8,068 சாரதிகளுக்குஎதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

2025 ஆம் ஆண்டு பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் குறைப்பு

2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நாட்களாக…

ICC மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான விருதுப் பட்டியல்

சர்வதேசக் கிரிக்கெட் பேரவை 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண், பெண்களுக்கான அறிமுக வீரர்களுக்கான இறுதிப் பட்டியலை…

விமான விபத்தில் உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு

தென் கொரியாவில் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை177 ஆக உயர்வடைந்துள்ளது. இருவர் மாத்திரம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு…