12 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, 16 வயதுக்கு…

3ஆவது நாளாக தொடரும் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் (23/12) மூன்றாவது நாளாகவ தொடர்கிறது. இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய…

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

இந்த வருடத்திற்கான பாடசாலை தவணை இன்றுடன் (23/12) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த தவணை ஜனவரி 3ஆம் திகதி,…

பட்டமளிப்பு விழா – ‘மாணவர்களின் நடத்தை நாகரிகமானது’

கொழும்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறவிருந்த சில மாணவர்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் நாகரிகமானது…

புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று (22/12) நள்ளிரவு முதல் பொதிகளை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துவதாக…

தினப்பலன் 23.12.2021

மேஷம் – அனுகூலம்ரிஷபம் – சந்தோஷம்மிதுனம் – பொறுமைகடகம் – சோதனைசிம்மம் – நன்மைகன்னி – வரவுதுலாம் – செலவுவிருச்சிகம் –…

இந்திய எரிபொருள் விலை கட்டுபாட்டை நெருங்கிய இலங்கை

விநியோக முகாமைத்துவத்தினூடாக எரிபொருளுக்கான அந்நிய செலாவணி குறைவடையக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். டொலர்…

இதுவரை 6,000 வீடுகள் கையளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விரைவான மீள்குடியேற்றத் திட்டத்தின்…

சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில்…

‘தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு சரித்திர முக்கியத்துவமானது’

தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் நேற்று (21/21) நடைபெற்ற மாநாடானது, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு…