கொழும்பு – மட்டக்குளி, ஹெந்தலை பகுதியில் உள்ள படகுத்துறையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில், தீயணைப்பு…
Important
தூக்கியில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
திருகோணமலை – தோப்பூர், நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் இன்று (28/12) காலை மீட்கப்பட்டுள்ளது…
மனோ எம்.பிக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை
கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரணை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தமிழ் முற்போக்கு…
சன்ஷைன் சுத்தா கொலை வழக்கு – மேலுமொருவர் கைது
‘சன்ஷைன் சுத்தா’ கொலை வழக்குடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் ‘சன்ஷைன்…
‘அமைச்சர்களை பதவி விலக்க எனக்கு அவசியமில்லை’
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துகளை கொண்டுள்ள விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய 3 அமைச்சர்களையும்…
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரனின் 45ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நுவரெலியா கார்லிபெக் தமிழ் வித்தியாலயத்தின் உயர்தர மாணவர்களுக்கான…
இலங்கை வரவுள்ள சீன வெளிவிவகார அமைச்சர்
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தரவள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி இவர்கள்…
எரிவாயுவை கூடிய விரைவில் வழங்க லிட்ரோ தீர்மானம்
நாட்டில் நாளாந்தம் சமையல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் எரிவாயுவை கூடிய விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.…
மத்திய வங்கி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
வர்த்தக வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீத பங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய…
விளையாட்டுத்துறை அமைச்சின் வருட இறுதி விருந்துபசாரம்
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் வருட இறுதி விருந்துபசாரமும், ஒன்றுகூடலும் சுகததாச விருந்தகத்தில் நேற்றிரவு (27/12) இடம்பெற்றது. இலங்கையில்…