மன்னார் சூட்டு சம்பவ சந்தேக நபர்கள் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த  வியாழன் (16.01) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச்  சிப்பாய் உட்பட மூன்று…

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20.01) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண…

முல்லைத்தீவில் நட்சத்திர சுற்றுலா விடுதி ஆரம்பம்!

கனேடிய முதலீட்டுடன் 45 கபானா மற்றும் 54 அறைகளை கொண்ட கரையோர நட்சத்திர சுற்றுலா விடுதியாக 110 ஏக்கர் பரப்பில் உருவாகிக்கொண்டிருக்கும்…

கிழக்கு மாகாண பாடசாலைகள் மூடப்பட்டன

கிழக்கும் மாகாண பாடசாலைகள் நாளை(20.01) மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் மோசமான வாநிலை காரணமாக இந்த…

முன்னாள் அமைச்சர் விஜயமுனி கைது

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (19.01) கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இறக்குமதி…

கல்கிஸ்சை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு, கல்கிஸ்சை பகுதியில் 24 வயதான இளைஞர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இன்று(19.01) மோட்டார் சைக்கிளில்…

இலங்கை மகளிர் 19 வயது அணிக்கு அபார வெற்றி

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண தொடரின் இன்றைய முதற் போட்டியில் இலங்கை மகளிர் அணி மலேசியா அணியை…

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஓய்வு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிபதவியிலிருந்து இன்றுடான் (19.01) ஓய்வு பெறுகிறார். நீதிபதியாக வவுனியாவில் நீண்ட காலமாக பதவியாற்றிய இவர்…

இரயில் மாஸாஜ்; எமக்கு அவமானம்- இரயில்வே பொது முகாமையாளர்

அண்மையில் புகையிரதம் ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளது உடற்பகுதிகள் மாசாஜ் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளிவந்திருந்தன. புகையிரத சேவையில் மாஸாஜ்…

மாத்தறையில் பேரூந்து விபத்து;பலர் காயம்

மாதத்தறை, தலால பகுதியில் தங்காலை-மாத்தறை பிரதான வீதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். எம்பிலிபிடியாவிலிருத்து மாத்றை…

Exit mobile version