மன்னாரில் சுனாமி பேரலை நினைவேந்தல்

2004 ஆம் ஆண்டு உலகில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தத்தின் 20 ஆம் வருட நினைவேந்தல் மன்னார் மாவட்டச்…

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 40 வீதத்திற்கும் அதிகமான அதிகாரிகளுக்கான…

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானி வெளியீடு

தனியார் துறையினர் அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானிஅறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தனியார் துறையினரால் அரிசியை இறக்குமதி…

இணையவழி நிதி மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினிஅவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது. பரிசுகளை வென்றதாகக்…

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று தேசிய பாதுகாப்பு தினம்அனுஷ்டிக்கப்படுகிறது ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும்…

இன்றைய வாநிலை..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக…

தினப்பலன் – 26.12.2024 – வியாழக்கிழமை..!

மேஷம் – சுகம் ரிஷபம் – நட்பு மிதுனம் – பயம் கடகம் – ஆதரவு சிம்மம் – உயர்வு கன்னி…

எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது. பிராந்திய…

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . குறித்த 251 பேர்…

கஸகஸ்தானில் விமானம் கீழே விழுந்து விபத்து

கஸகஸ்தானில் 67 பயணிகள் உட்பட 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. அஜர்பைஜானின் பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு…

Exit mobile version