ஒரு வருடத்திற்கு பின்னர் வழங்கப்பட்ட பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலகிருஸ்ணன் ரதிகரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மூதூர் – சம்பூர் 2ஆம் வட்டாரத்தைச்…

‘இன்று விபத்து நாள்’

மீரிகம பிரதேசத்தில் புகையிரத – லொரி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இதனால் பிரதான புகையிரத பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. புகையிரத கடவையை…

அவசர விஜயம் மேற்கொண்டார் நிதியமைச்சர்

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வெளிநாட்டிற்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று (15/12) அதிகாலை 2.55 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தினூடாக டுபாய்க்கு…

புகையிரதம் மோதியதில் நபரொருவர் பலி

திருகோணமலை பிரீமா தொழிற்சாலையிலிருந்து சீதுவ நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (14/12) இடம்பெற்றதாக சீனக்குடா பொலிஸார்…

‘வெளிநாடுகளின் தலையீடு ஆபத்தானது’ – வி.ஆனந்தசங்கரி

இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு வெளிநாடுகளின் தலையீடுகளை கோருவது ஆபத்தானது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.…

சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பம்

இம்முறை சிவனொளிபாத மலை யாத்திரைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 18ஆம் திகதி முதல் எதிர்வரும் வருடம்…

பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார்.…

தினப்பலன் 15.12.2021

மேஷம் – வெற்றி ரிஷபம் – நன்மை மிதுனம் – பயம் கடகம் – ஆக்கம் சிம்மம் – சிக்கல் கன்னி…

சலுகை வழங்கக் கோரி அமைச்சருக்கு கடிதம்

டொலர் தட்டுப்பாடு காரணமாக பாவனைக்கு தேவையான பால் மாவில் 50 சதவீதத்தை மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் என பால்மா இறக்குமதியாளர்கள்…

கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை விசா பெறுவதற்காக தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்…

Exit mobile version