53 அகதிகள் பலி

தெற்கு மெக்சிகோவில், சியாபாஸ் மாநில நகரை நோக்கி நேற்று (09/12) சென்ற கனரக வாகனமொன்று கவிழ்ந்து விபத்தக்குள்ளானதில் அதில் பயணம் செய்த…

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்

எதிர்வரும் திங்கட்கிழமை (13/12) அன்று புகையிர நிலைய பொறுப்பதிகாரிகள் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். புகையிரத பொறுப்பதிகாரிகள் சங்கம் இதனை…

ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்புரை

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி, தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை நிறைவு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

பிரதான சந்தேகநபர்கள் கைது

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்தின் போது வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில்…

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி ஒப்பந்தம் அம்பலமானது

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி ஒப்பந்தமானது அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க…

‘மின்வெட்டு தொடராது’

மின் வெட்டு விநியோகம் தொடர்பான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஒரு மணித்தியால மின்வெட்டு இனி தொடராது எனத்…

மலேஷிய முதலீட்டார் குழு – விவசாயத் துறை அமைச்சர் சந்திப்பு

இயற்கை உர உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்பும் மலேஷிய முதலீட்டு முகவர்கள் குழுவுக்கும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் சந்திப்பொன்று…

‘வாகன இறக்குமதி இனி இல்லை’ – நிதியமைச்சர்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை எனவும், அடுத்த வருடத்திற்கு புதிய ஊழியர்களுக்கான நியமனங்களை உள்வாங்குவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர்…

கிண்ணியா நகர சபை தவிசாரளருக்குப் பிணை

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நளீமுக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றம்…

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

இன்று (10/12) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். 1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித…