சீனாவை வெளியேற்றிய இந்தியா, உள்ளே வர வேண்டும்

சீனா இலங்கையின் வடக்கு பகுதியிலுள்ள, தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்கும் திட்டங்களை முன்னெடுத்தது. ஆனால் இந்திய அரசின் ஆட்சேபனை காரணமாக…

அரசாங்கத்தின் மேலுமொரு மக்கள் நல திட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீடொன்றை வழங்கும் அரசாங்க…

கிழக்கு நோக்கி நகரும் ஜனாதிபதி செயலணி

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி இன்று (03/12) கிழக்கு நோக்கி பயணமாகவுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட…

லிட்ரோவின் அதிரடி அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் விற்பனையை நாடு முழுவதும் இடைநிறுத்தி வைத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று (02/12) முதல்…

தினப்பலன் 03.12.2021

மேஷம் – ஏமாற்றம் ரிஷபம் – வெற்றி மிதுனம் – கவலை கடகம் – இலாபம் சிம்மம் – நட்பு கன்னி…

வெற்றி வாய்ப்போடு இலங்கை அணி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாளைய இறுதி…

அதிகரித்து செல்லும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்

கடந்த மூன்று நாட்களில் மட்டும் நாட்டில் சுமார் 35 சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம்,…

குற்றப் பத்திரிகை வாசிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கக்கும் வழக்கில் சம்பந்தப்பட்ட ஏனைய…

பஸ் கட்டணம் தொடர்பில் அவதானம்

பஸ் கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய ஆக…

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த அரச ஊழியர்கள்

தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகுவதாக அரச ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச தொழிற்சங்க சம்மேளனம் இதனை தெரிவித்துள்ளது. 2022 ஆம்…