20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இதேவேளை, திருமண…
Important
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விசேட வழிகாட்டுதல்களுடன் கூடிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர்…
இங்கிலாந்து சென்றவர்கள் பலி
இங்கிலாந்தில் குடியேறும் நோக்கோடு படகில் பயணித்த 27 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கில கால்வாயில் குறித்த படகு…
‘ஈஸ்டர் தாக்குதலுக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு’ – ஜனாதிபதி
ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்றும், அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக…
துக்க தினம் அனுஷ்டிப்பு
கிண்ணியாவில் மிதப்பு படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து இன்றைய தினம் (25/11) அங்கு துக்க…
தினப்பலன் 25.11.2021
மேஷம் – சந்தோஷம்ரிஷபம் – பெருமைமிதுனம் – நேர்மைகடகம் – ஓய்வுசிம்மம் – ஈகைகன்னி – சினம்துலாம் – தனவிருத்திவிருச்சிகம் –…
தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பில் இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
‘தேசியத் தலைவர் பிரபாகரன்’ என பாராளுமன்றத்தில் பேசியதனால் சர்ச்சை
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இன்று சபையில் உரையாற்றும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, ‘தேசியத் தலைவர்’…
திறக்கப்பட்டது ‘கோல்டன் கேட் கல்யாணி’
கோல்டன் கேட் கல்யாணி எனப் பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் முதலாவது உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய களனி மேம்பாலம் பொது மக்களின் பாவனைக்காக…
‘உடனடியாக முன்வர வேண்டும்’ – ஹேமந்த ஹேரத்
கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் மக்களின் ஆர்வம் குறைந்து வருவதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர், ஜெனரல் வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத்…