முத்துராஜவெல விவகாரம் – வர்த்தமானி அறிவித்தலை மீள பெற கோரிக்கை

முத்துராஜவெல சதுப்பு நிலத்தின் சுமார் 5,800 ஹெக்டேயர் நிலத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள…

தடை விதிக்கப்பட்ட வீரர்களை மீள இணைத்துக்கொள்ள கோரிக்கை

உலக கிண்ண 20-20 தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், போட்டி தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின்…

தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன

கொவிட் 19 தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக வெளியில் எடுத்துச்செல்வது தொடர்பில் சட்டத்துறையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. சட்டமா அதிபரினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…

பாராளுமன்றம் இனி தொடர்ச்சியாக கூடும்

இன்றைய தினம் கூடிய விசேட பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் சகல நாட்களிலும்…

சீன உரப் பிரச்சினை – சிக்கலில் இலங்கை

விஞ்ஞான பரிசோதனைகளின் தவறான முடிவுகளை உள்ளடக்கிய அறிக்கைகள் மற்றும் தவறான பிரசாரங்களை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கையிடம் 8 மில்லியன் டொலரை சீன…

1500 கார்பட் வீதிகள் திறக்கப்பட்டன

இலங்கை முழுவதும் புனரமைக்கபப்ட்ட மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட 100,000 KM தூரம் கொண்ட 1500 கார்ப்பட் வீதிகள் நேற்று மாலை வீரகெட்டிய,…

மன்னாரில் கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன

நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்து வலுப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைய மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள்மத்தியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான…

நுகர்வோர் அதிகாரசபை தேவையில்லை

நுகர்வோர் அதிகார சபை வர்த்தமானியினை வெளியிடுவதும், பின்னர் அதனை இரத்து செய்வதுமே அவரகளது கடமையாக செய்து வருகிறது. வியாபாரிகளே விலைகளை தீர்மாணிக்கின்றனர்.…

கொரோனா அதிகரிக்க ஆரம்பித்துள்ளது

கொரோனா தோற்று இலங்கையின் பல இடங்களிலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதாரா றையினர் தெரிவிக்கின்றனர்.நேற்று மாலை இடம்பெற்ற சுகாதர துறையினரின் தேசிய ரீதியிலான…

சொகுசு புகையிரத சேவைகள் ஆரம்பமாகவுள்ளன

அதிவேக சொகுசு புகையிரத சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. இரவு 7 மணிக்கு…