‘விரைந்து தீர்வை பெற்றுத் தாருங்கள்’ – மைத்திரி

நாட்டில் வாழும் பொதுமக்களில் 17% பேர் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன…

பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்

பகுதி முறையில் மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை (22/11)…

அங்கொட லொக்கா அடையாளம் காணப்பட்டார்

இந்தியாவில் உயிரிழந்த இந்நாட்டு பாதாள உலகக்குழுத் தலைவனாகக் கருதப்பட்ட அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அங்கொட லொக்கா…

‘பயம்கொள்ள தேவையில்லை’ – பஸில் ராஜபக்ஷ

நாட்டில் எந்தவிதமான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பது தொடர்பில் தான் உறுதியளிப்பதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதனால் எரிபொருள் தட்டுப்பாட்டு…

பாராளுமன்றில் அமளிதுமளி

ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்றைய தின (16/11) அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து இன்றைய தினம் (17/11) இடம்பெற்ற…

UAE தேசிய தினத்தில் பங்குகொள்ளும் யொஹானி

உலக அளவில் அண்மையில் பிரசித்திபெற்ற இலங்கை இளம் பாடகி யொஹானி டி சில்வா, ஐக்கிய அரபு இராச்சிய தேசிய தினத்தை முன்னிட்டு…

‘அபிவிருத்தி பணிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்’

தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக உள்ளுராட்சிமன்ற வரவு – செலவு திட்டத்தை தோற்கடித்து அபிவிருத்தி பணிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென, கிழக்கு மாகாண ஆளுநர்…

மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த பணிப்பு

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை விரைவாக பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிலவும் சீரற்ற…

வட மாகாண A 9 வீதியில் வாகன தரிப்புக்கு தடை

வடமாகாணத்தின் A 9 வீதியில் வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு தடை செய்யப்படுவதாக வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஜகத்…

உலக கிண்ண நாடுகள் விபரம், இலங்கையில் 20-20 உலக கிண்ணம்.

2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடாத்தப்படும் கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டிகளை நடாத்தும்…

Exit mobile version