பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்

பொலிஸ் குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க குறித்த பதவியிலிருந்து பொலிஸ் திணைக்கள தலைமயகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.…

இலங்கை அணி சிறப்பாக ஆரம்பித்து, மோசமாக நிறைவு செய்தது

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலக கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த போதும் இடைநடுவே…

ஒலுவில் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் – அமைச்சர் டக்ளஸ்

ஒலுவில் துறைமுகம் மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத…

முதல் வெற்றி, இன்று இலங்கைக்கு போட்டி

உலகக்கிண்ண தொடரில் முதல் போட்டியாக இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

ஞானசாரதேரரின் பதவிக்கு கண்டனம்

கலகொட அத்தே ஞானசாரா தேரர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிபொருளில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின்…

ஏறாவூர் பொதுச் சந்தையை சீரமைக்க, ஆளுநர் நகர சபைக்குப் பணிப்பு

-அகல்யா டேவிட்- 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் சிதைவடைந்து வரும் ஏறாவூர் பொதுச் சந்தையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை…

திருமதி சார்ள்ஸ், சுந்தரம் அருமை நாயகம் ஆகியோருக்கு புதிய பதவிகள்

அண்மையில் வட மாகாண ஆளுனர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட திருமதி P.S M சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள அதேவேளை, வெளிவிவகார…

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு நடவடிவடிக்கை

கோரோனோ தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளாதவர்க்ளுக்கு நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதர துறை அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.…

மனோ – மைத்திரி சந்திப்பு

முன்நாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

அதிரடி அணிக்கு அதிரடி – உலக கிண்ண போட்டி முடிவு

20-20 போட்டிகளில் அதிரடியான அணிக்கு தென்னாபிரிக்கா அணி அதிரடி காட்டி வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா முதல் [போட்டியில் தோல்வியடைந்த நிலையில் தங்கள்…