நடிகை, பாடகி, டப்பிக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளராக பிரகாசித்துவரும் அண்ரியா தமிழில் தனக்கென ஒரு இரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். கதைக்கரு முக்கியத்துவம் மிக்க…
Important
2021.09.17 – இன்றைய கொவிட் விபரம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம். ●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்…
வவுனியாவில் மக்கள் நடமாட்டம், கடைகள் திறப்பு தொடர்பில் அதிகாரிகள் கலந்துரையாடல்
கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் அதிகரித்துள்ள மக்கள் நடமாட்டம் தொடர்பிலும், கடைகளில் வியாபாரம்…
மதுபான கடைகள் திறக்க அனுமதி
இன்று 17 ஆம் திகதி முதல் ஊரடங்கு நேரத்திலும் மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்திடம் வி தமிழ்…
ஒன்லைன் வகுப்பு தொடர்பில் அச்சுறுத்தினால் பொலிசில் முறையிடவும்
ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைளை முன்னெடுக்கும் ஆசிரியர்களை யாராவது கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அச்சுறுத்தினால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ்…
15-19 வயதானவர்களுக்கு பைசர் ஊசிகள் ஏற்ற முடிவு
இலங்கையில் 15 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை ஏற்ற அரசாங்கத்தினால் முடிவு செய்யப்பட்டுளளது. அத்துடன் 12 வயதுக்கு…
ரிஷாட்டின் மறியல் தொடர்கிறது. மனைவி, மாமனார் பிணையில் விடுதலை
16 வயது சிறுமியின் வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஒக்டொபர் 01 ஆம் திகதி வரை…
ஊரடங்கு நீடிப்பு
இலங்கையில் கொவிட் தொற்றை தடுக்கும் முகமாக அமுல் செய்யப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிப்பு செய்யப்படுகிறது. அதன்படி…
உலகளவில் மீண்டும் கொரோனா அச்சறுத்தல் – தம்மை தாமே காப்பாற்ற வேண்டும்
உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் மூலம் அறிய முடிகிறது. ஐரோப்பாவின் சில நாடுகள் மீண்டும்…
பிரான்சில் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 3,000 சுகாதார ஊழியர்கள் இடைநீக்கம்.
பிரான்ஸில் 70 சதவீதமானோர் முழுமையாக தடுப்பூசியான இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர். இது உலகின் மிக உயர்ந்தளவு தடுப்பூசி போட்டுக்கொள்ளப்பட்ட விகிதங்களில்…