தினப்பலன் – 01.01.2025 – புதன்கிழமை..!

மேஷம் – பக்தி ரிஷபம் – பெருமை மிதுனம் – வரவு கடகம் – இன்பம் சிம்மம் – ஆர்வம் கன்னி…

ரயில் ஆசன முன்பதிவு தொடர்பான அறிவிப்பு

ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்கையில் பயணியின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளடக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் வௌியிட்டுள்ள…

ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளான வேன் – இருவர் பலி

ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹப்புத்தளை – பெரகல வீதியில் இன்று (31.12) இந்த…

பணவீக்கம் அதிகரிப்பு

ஆண்டு அடிப்படையில் , கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்பட்ட பணவீக்கத்தின் வீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு…

சர்சைக்குள்ளான புலமைப் பரிசில் பரீட்சை – உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

அண்மையில் நிறைவடைந்த தரம் 05 இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது…

அரச உத்தியோகத்தர்களுக்கான முற்பண கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை

அரச உத்தியோகத்தர்களுக்கான 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச…

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள அனுமதி

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் கலந்துரையாடிய பின்னர்…

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

2025ஆம் ஆண்டை முன்னிட்டு கொழும்பு – காலிமுகத்திடலை அண்மித்து இன்று(31.12) விசேட வாகனப் போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வருட​…

பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்க தடை

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு, பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பரிசுப் பொருட்கள் வழங்குவதற்கு தடை விதித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியா…

மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது – நலிந்த

பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை…