இந்திய மீனவர்கள் 08 பேர் கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்…

இனப்பிரச்சினை தொடர்பில் சுவிஸ் அதிகாரிகளுக்கு சத்தியலிங்கம் MP எடுத்துரைப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சுவிஸ் நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று…

இலங்கைக்கு எதிராக தென்னாபிரிக்கா பலமான நிலையில்

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 05 ஆம் திகதி ஹெபர்ஹாவில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. இரண்டாம் இன்னிங்சில்…

அரிசி விலையை பின்பற்றாதவர்களுக்கு கடும் நடவடிக்கை – ஜனாதிபதி

ஒரு கிலோ நாடு அரிசியின் மொத்த விலை 225 ரூபாய் சில்லறை விலை ரூபாய் 230 வெள்ளை அரிசியின் மொத்த விலை…

தினப்பலன் – 08.12.2024 – ஞாயிற்றுக்கிழமை..!

மேஷம் – உற்சாகம் ரிஷபம் – விவேகம் மிதுனம் – நன்மை கடகம் – ஆதரவு சிம்மம் – போட்டி கன்னி…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய நிவாரணம்

அண்மையில் ஏற்றபட்ட சீரற்ற காலநிலையால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு இன்றைய தினம் (07.12) சனிக்கிழமை, யாழ்,இந்திய…

மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானம்

எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள்ஆணைக்குழுவிற்கு வழங்கிய அறிவித்தலுக்கு பல்லவேறு தரப்பினரும்…

நுகர்வோக்கு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ குறிப்பிட்ட திகதியை அறிவிக்கவில்லையென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தமாத இறுதியில் அல்லது…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சர்ச்சை – சட்டமா அதிபரிடம் ஆலோசனை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப்…

உப்பு தட்டுப்பாடு?

எதிர்காலத்தில் உப்பு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்தியாவிலிருந்து சுமார் 20,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள்…